Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு
Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு
Minister Ma Subramanian Case | அமைச்சர் மா.சு நில அபகரிப்பு வழக்கு.. உயர்நிதிமன்றம் போட்ட உத்தரவு
"அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை" - எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டி | Kumudam News
தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News
ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
"EPS ஆட்சி காலத்தில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்" - Raveendran Duraisamy பரபரப்பு | ADMK | DMK
🔴#BIG_BREAKING | "ED அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" - உச்சநீதிமன்றம் காட்டம் ! | TASMAC ED Raid
TASMAC ED Raid Update | டாஸ்மாக் வழக்கு... ED விசாரணைக்கு தடை..உச்சநீதிமன்றம் அதிரடி | Supreme Court
Breaking News | துணைவேந்தர் நியமன அதிகாரம் - இடைக்காலத் தடை | Vice Chancellor | High Court | SC
"விவாகரத்துக்கு முன்னாடியே தொடர்பு? பிரிவுக்கு அவங்கதான் காரணம்” எல்லா விஷயத்தையும் உடைத்த ஆர்த்தி!
Vice Chancellor: துணைவேந்தர் விவகாரம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கம் | High Court | SC
Ravi Mohan Aarthi Divorce Update: ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் - ரவி மோகன் பதிலளிக்க உத்தரவு
மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK
“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” - உச்சநீதிமன்றம் காட்டம்.. MP Thirumavalavan வேதனை... | Refugees | SC
நாட்டுக்கே அவமானம்!.. பாஜக அமைச்சருக்கு குட்டு!. உச்சநீதிமன்றம் அதிரடி! | Vijay Shah | Sofia Sureshi
பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி.. நீதிபதி வேதனை.. | Neomax Financial Fraud Case | Madurai High Court
பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls
இறந்தவரின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட முடியாது - மத்திய அரசு அதிர்ச்சி தகவல் | Aadhaar Fingerprint
கோயில்களில் ஒருகால பூஜை கட்டாயம்! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Tiruppur | Dharapuram Temple
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"அகதிகளாக தஞ்சம் புகும் மக்களுக்கு அடைக்கலம் தர வேண்டும்" - திருமாவளவன் பேட்டி
நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு.. உச்சநீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு | Mullai Periyar Dam News