K U M U D A M   N E W S

crimenews

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Zakir Hussain Murder Case | ஜாகிர் உசேன் கொலை வழக்கு - கைதானவர்களுக்கு போலீஸ் காவல் | Tirunelveli

Zakir Hussain Murder Case | ஜாகிர் உசேன் கொலை வழக்கு - கைதானவர்களுக்கு போலீஸ் காவல் | Tirunelveli

பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்... பதறவைக்கும் பின்னணி | Nemili Youth Murder | Ranipet

பைக்கில் வந்த மர்ம நபர்கள் செய்த வெறிச்செயல்... பதறவைக்கும் பின்னணி | Nemili Youth Murder | Ranipet

கல்யாண ராணி விரித்த வலை.. மனைவி இல்லாத அரசு அதிகாரிகள் தான் டார்கெட்!

மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

சுமைத்தூக்கும் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்! மதுரை மாட்டுத்தாவணியில் கேட்ட அலறல் சத்தம் | Madurai

சுமைத்தூக்கும் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்! மதுரை மாட்டுத்தாவணியில் கேட்ட அலறல் சத்தம் | Madurai

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

இன்ஸ்டா பழக்கம்.. ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் நகைகளை வழங்கிய பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.