K U M U D A M   N E W S

அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest

அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Cuddalore Protest

டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore

டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

“குட் டே” திரைப்படத்தின் ஒன்லைன் கதை இவர் வாழ்வில் நடந்ததா?

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை மையமாக கொண்டு ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ளது “குட் டே” திரைப்படம். சமீபத்தில் நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர்.

Dog Attack | வெறி தலைக்கேறி 40க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Dog Attack | வெறி தலைக்கேறி 40க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?

100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்