K U M U D A M   N E W S

Defamation

வெளியான அவதூறு செய்திகள்.. Tension-ஆன சத்குரு.. நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |Kumudam News

வெளியான அவதூறு செய்திகள்.. Tension-ஆன சத்குரு.. நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |Kumudam News

குஷ்பூ குறித்த பேச்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை அறிவிப்பு | Kumudam News

குஷ்பூ குறித்த பேச்சு சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை அறிவிப்பு | Kumudam News

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | MS Dhoni Case | Kumudam News

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | MS Dhoni Case | Kumudam News

தோனி வழக்கு – ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவு! | MS Dhoni Case | Kumudam News

தோனி வழக்கு – ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவு! | MS Dhoni Case | Kumudam News

மான நஷ்டஈடு வழக்கு: ரூ. 10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த தோனிக்கு உத்தரவு!

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, ரூ.10 லட்சத்தை செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமராஜரை பற்றி அவதூறு.. யூடியூபர் கைது? | Kamarajar | Mukhtar | Arrest | Kumudam News

காமராஜரை பற்றி அவதூறு.. யூடியூபர் கைது? | Kamarajar | Mukhtar | Arrest | Kumudam News

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு.. அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு!

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நியூயார்க் டைம்ஸ்' மீது டிரம்ப் அவதூறு வழக்கு: 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு மனு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.