K U M U D A M   N E W S
Kumudam Ad

Defamation

'நியூயார்க் டைம்ஸ்' மீது டிரம்ப் அவதூறு வழக்கு: 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு மனு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சாட்டை துரைமுருகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சீமானுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. நீதிபதி கடும் எச்சரிக்கை | Seeman | NTK | Trichy SP Varun Kumar

சீமானுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. நீதிபதி கடும் எச்சரிக்கை | Seeman | NTK | Trichy SP Varun Kumar

டிஐஜி வருண்குமார் அவதூறு வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு உத்தரவு| Seeman | DIG Varunkumar |NTK

டிஐஜி வருண்குமார் அவதூறு வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு உத்தரவு| Seeman | DIG Varunkumar |NTK

திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு.. சீமானுக்கு பிடிவாரண்ட்? | Kumudam News

திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு.. சீமானுக்கு பிடிவாரண்ட்? | Kumudam News

CV Shanmugam Case: "பொறுப்புடன் பேசுங்கள்" - சிவி சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை | ADMK | DMK

CV Shanmugam Case: "பொறுப்புடன் பேசுங்கள்" - சிவி சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுரை | ADMK | DMK

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் கஸ்தூரி பேட்டி

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.