AR Rahman Copyright Infringement Case: ARR பணம் செலுத்த இடைக்காலத் தடை -Delhi High Court |Tamil News
AR Rahman Copyright Infringement Case: ARR பணம் செலுத்த இடைக்காலத் தடை -Delhi High Court |Tamil News
AR Rahman Copyright Infringement Case: ARR பணம் செலுத்த இடைக்காலத் தடை -Delhi High Court |Tamil News
DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.
38 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த அங்கோலா அதிபர் | Joao Lorenzo | New Delhi | Kumudam News
பணமோசடி வழக்கு.. ராகுல், சோனியா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Delhi Rain: தலைநகரில் சூறை காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை | Kumudam News
பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தலைநகர் டெல்லி மற்றும் NCR சுற்றுவட்டார பகுதி ஸ்தம்பித்து போயுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை விமான சேவைகள் ரத்து | Kumudam News
பஹல்காம் தாக்குதல் பற்றிய வழக்கை விசாரிக்க மறுப்பு | Pahalgam Attack Case | Supreme Court | Delhi
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு Green Light கொடுத்த பிரதமர்.. கிடுகிடுக்கும் பாகிஸ்தான்
பிரதமர் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் !
டெல்லியில் பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் தொடக்கம் | Kumudam News
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாதனை
டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து.. 4 பேருக்கு நேர்ந்த சோகம் | Kumudam News
டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு யாருடன்..? | Kumudam News
இரட்டை இல்லை சின்னம் வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்..! - புகழேந்தி பேட்டி| Kumudam News
குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DC vs MI Match Highlights Tamil | டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி திரில் வெற்றி | IPL 2025