நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்.
கூட்ட நெரிசலை தவிர்க்க மலைக்கு செல்ல யானை பாதையும், கீழிறங்க படிப்பாதையும் ஒதுக்கி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.
பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.
ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
அரையாண்டு விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை காணாத ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, முதல் முறையாக பம்பையில் இருந்து கிளம்பாக்கத்திற்க்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.
6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்