ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேர் கைது | DMK | TNPolice | KumudamNews
மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி | Kumudam News
அள்ள அள்ள துள்ளிய மீன்கள்.. களைகட்டிய மீன்பிடித் திருவிழா
பழனி காவலாளிகள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி..
கூட்டாளிகளால் ரவுடி கொடூர கொ*ல | Dindigul | Kumudam News
TNPSC Group 4 தேர்வு நேரம் கடந்து வந்த பெண் தேர்வர்கள் சாலை மறியல் | Kumudam News
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி.
நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
பாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு.. பொலபொலவென கொட்டிய ரத்தம்..!
சி.பி.எம் நிகழ்வில் இந்து முன்னணியினர் வாக்குவாதம்.. . இருதரப்பினர் மாறி மாறி மோதல்
Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue
தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசனில், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட அவரது அணி வீரர்கள் தெருவில் விளையாடும் கிரிக்கெட்டினை கண் முன்னே நிகழ்த்தி காட்டிய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், தனக்கு அவுட் கொடுத்த பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையுறையினை பெவிலியன் திசை நோக்கி தூக்கி எறிந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுக நிர்வாகி வீட்டின் முன் பெட்ரோல் குண்டுவீச்சு... போலீசார் தீவிர விசாரணை | Dindigul | DMK Member
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Nainar Nagendran Speech: "துணை முதல்வர் ரசிகர் மன்றத்தில் பாலியல் குற்றவாளி?"- நயினார் குற்றச்சாட்டு
Natham Goat Market | பக்ரீத் பண்டிகை ஆடு விற்பனை அமோகம் | Goat Sales Dindigul | Bakrid Festival 2025
Palani Hospital Nurse Issue | நர்சுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த டாக்டர்! | Raj Hospital in Dindigul
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. அதிரடி ஆக்ஷனில் போலீஸ் | Sempatti Temple | Dindigul News
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்... பொதுமக்கள் செய்த சம்பவம் | Sempatti Temple | Dindigul