K U M U D A M   N E W S

divorce

ஜிம் உடலை காட்டி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலம்!

விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!

Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

போலி திருமணம்... கருக்கலைப்பு... தாக்குதல்? மாதம்பட்டி ரங்கராஜை சுற்றும் மாங்கல்ய சர்ச்சை!

போலி திருமணம்... கருக்கலைப்பு... தாக்குதல்? மாதம்பட்டி ரங்கராஜை சுற்றும் மாங்கல்ய சர்ச்சை!

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

13 வருட டேட்டிங்.. 7 வருட திருமண வாழ்வு.. கணவரைப் பிரிந்த சாய்னா: யார் இந்த காஷ்யப்?

”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ

மனைவியிடம் விவாகரத்து வாங்கிய கணவன்.. பாலில் ஆனந்த குளியலிட்டு கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!

வீதிக்கு வந்த குடும்ப சண்டை.! சோஷியல் மீடியாவில் திட்டிக் கொண்ட ரவி-ஆர்த்தி குட்டு வைத்த நீதிமன்றம்!

நடிகர் ரவி- ஆர்த்தி விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.