என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சேவை மையம் அமைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.
சென்னை, அயோத்தி குப்பம் வாக்காளர் சிறப்பு முகாமில் மேஜை போடுவது தொடர்பாக தவெக-திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
"திருமாவளவன் முதல்வரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்" - தமிழிசை சௌந்தரராஜன்
நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு
"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.
அதிமுக பிரச்சனையில்லாமல் பீடு நடை போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மாவுடம் திரைப்படத்தில் நடப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பழம்பெரும் திரைப்பட நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில் அமைச்சர் விளக்கம்.
ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று ஜெயலலிதாவிடம் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்தார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவையொட்டி புகைப்பட கண்காட்சி தொடக்கம்
கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
"உதயநிதி தனிப்பட்ட உழைப்பால் துணை முதலமைச்சர் ஆகவில்லை" - கே.பி.முனுசாமி
ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"வெளிய போங்கடா நாய்களா.." சப்இன்ஸ்பெக்டருக்கு பளார் பளார்... திமுக பிரமுகரின் மகன்கள் அராஜகம்
திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடவில்லை என பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்த திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.