K U M U D A M   N E W S

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!

சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.

ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews

ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. திடீரென சறுக்கிய தங்கம் விலை.. | Gold Price | Sensex | KumudamNews

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. திடீரென சறுக்கிய தங்கம் விலை.. | Gold Price | Sensex | KumudamNews

நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi

நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்.. ரூ.87,000-ஐ கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

என்னது தங்கத்தின் விலை இவ்வளவா..? | Gold Rate Today | Kumudam News

என்னது தங்கத்தின் விலை இவ்வளவா..? | Gold Rate Today | Kumudam News

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. மலையப்ப சுவாமியின் தேரோட்டம் | Tirupati Temple | KumudamNews

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. மலையப்ப சுவாமியின் தேரோட்டம் | Tirupati Temple | KumudamNews

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.