தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை
இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Aarthi Ravi Confesses Truth | உண்மையை கூறிய ஆர்த்தி ரவி.. யார் அந்த மூன்றாவது நபர்? | Ravi Mohan
ரூ.527.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைத்த முதலமைச்சர் | CM MK Stalin | DMK
IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple
மின்தடை ஏற்பட்டதால் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
ஆனந்தன் குறித்த டார்க் சீக்ரெட்! பிரதான கட்சியில் இணையும் பொற்கொடி?ஸ்டார் வேட்பாளரை எதிர்க்க ப்ளான்?
உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.