K U M U D A M   N E W S

ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் | Kumudam News

ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் | Kumudam News

ஆர்யா நடத்தி வந்த உணவகங்களில் தொடர்ந்த வருமான வரி சோதனை | Kumudam News

ஆர்யா நடத்தி வந்த உணவகங்களில் தொடர்ந்த வருமான வரி சோதனை | Kumudam News

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

தமிழர் நாகரிகம் எரிமலை போன்றது.. தவெக எச்சரிக்கை

தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 18 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 18 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

ஈரானை தாக்கி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - கொமேனி | Iran Israel War News Today Tamil

ஈரானை தாக்கி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - கொமேனி | Iran Israel War News Today Tamil

காதில் பூ சுற்றும் நயினார் நாகேந்திரன்.. செல்வப்பெருந்தகை விமர்சனம்

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜகவின் அரசியல் மாநாடு அல்ல என்று காதில் பூ சுற்ற நயினார் நாகேந்திரன் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK

Vaigaichelvan Latest Speech | "திமுக கூட்டணியில் ஓட்டை" - வைகைச் செல்வன் | DMK Alliance | ADMK | VCK

நெல் ஜெயராமன் மறைவின் போது தந்த வாக்குறுதி.. சொன்ன சொல் மாறாத SK!

”நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார்” என மனம் நெகிழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.