சென்னையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இரண்டு மணி நேரத்தில் 2 பேர் கைது!
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மூதாட்டிக்கு கொ*ல மிரட்டல் - முன்னாள் MLA-ன் பரபரப்பு வீடியோ | Kumudam News
சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடமிருந்த செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த 78 வயதான மூதாட்டிக்கு, ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம்.
பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில், மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.