K U M U D A M   N E W S

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக பேராசிரியர்கள் போராட்டம் | Protest | KumudamNews

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனுக்கொடுத்து தூய்மைப் பணியாளர்களின் நூதனப் போராட்டம்: சென்னை வேப்பேரியில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News

சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News

தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News

தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News

திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court

திருச்செந்தூர் முருகன் கோயில் தடுப்புச் சுவர் வழக்கு.. அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் | High Court

திருப்பூரில் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளுன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | EPS Speech| Kumudam News

திருப்பூரில் தொழில்துறையினர் மற்றும் விவசாயிகளுன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | EPS Speech| Kumudam News

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றம் அதிரடி முடிவு | Chennai High Court

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றம் அதிரடி முடிவு | Chennai High Court

மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- செல்வப்பெருந்தகை கண்டனம்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.