சட்டவிரோத சூதாட்ட செயலி: ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா சொத்துகள் முடக்கம்!
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தொடர்பாக யுவராஜ் சிங், உத்தப்பா மற்றும் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.