K U M U D A M   N E W S

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Utsavam Temple

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் | Theerthavari Utsavam Temple

கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம்.. கல்லூரி மாணவர்களை குறிவைத்த கும்பல் கைது!

தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிரெதிரே சென்ற பைக்குகள் மோதி விபத்து.. ஒன்றோடு ஒன்று சேர்ந்து சுழன்ற காட்சிகள்

எதிரெதிரே சென்ற பைக்குகள் மோதி விபத்து.. ஒன்றோடு ஒன்று சேர்ந்து சுழன்ற காட்சிகள்

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்| Telangana |Crime | Kumudam News

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்| Telangana |Crime | Kumudam News

கிரிக்கெட் மட்டைக்காக நடந்த கொலை.. சிறுவன் கைது!

தெலுங்கானாவில் 10 வயது சிறுமியை 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

'பப்ஜி' விளையாட்டுக்கு ‘நோ’ சொன்ன பெற்றோர்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடைவிடாமால் பெய்த கனமழை - முடங்கிய இயல்பு வாழ்க்கை | Kumudam News

இடைவிடாமால் பெய்த கனமழை - முடங்கிய இயல்பு வாழ்க்கை | Kumudam News

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!

தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!

தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.