தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?- கேஸ் விலை உயர்வுக்கு விஜய் கண்டனம்
மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும்.
மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும்.
LPG Gas Cylinder Price Hike Today: கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்
"பிரதமர் மோடி அரசின் மற்றொரு பரிசு சிலிண்டர் விலை உயர்வு" | Kumudam News24x7
10 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலை.. செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News
CM MKstalin Tweets | "அடுப்பு எரிய வேண்டுமா?.. வயிறு எரிய வேண்டுமா?" - முதலமைச்சர் கடும் கண்டனம்
Cooking Gas Price Hike | சமையல் எரிவாயு விலை உயர்வு.. அறிவித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் ரங்கசாமி
அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி
இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்படவில்லை தண்டையார்பேட்டை கோட்டாட்சியர்.
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரம்.
வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.