K U M U D A M   N E W S

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு சென்ற இளைஞர் ப*லி.. சி.பி.சி.ஐ.டி விசாரணை | Madurai High Court | TNPolice | KumudamNews

விசாரணைக்கு சென்ற இளைஞர் ப*லி.. சி.பி.சி.ஐ.டி விசாரணை | Madurai High Court | TNPolice | KumudamNews

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு | Teachers Exam | Kumudam News

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு | Teachers Exam | Kumudam News

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Madras High Court | போக்சோ நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

Madurai High Court | வரி முறைகேடு வழக்கு - மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமின் | Kumudam News

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.