K U M U D A M   N E W S

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 06 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

ஹனிமூன் ஜோடி காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. மனைவி எங்கே?

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.

ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சிய செனாப் பாலம்.. முழு தகவல்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஈஃபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலம், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆட்சியருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Tiruvannamalai Encroachment | Annamalai Temple

திருவண்ணாமலை ஆட்சியருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Tiruvannamalai Encroachment | Annamalai Temple

மீண்டும் விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. போலீசார் தீவிர விசாரணை

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது இரண்டாவது முறையாக பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டகால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Laser Light On Flight | விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி என்ன காரணம்? | Aeroplane | Chennai News

Laser Light On Flight | விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி என்ன காரணம்? | Aeroplane | Chennai News

NEET Re-Examination Case Update | நீட் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

NEET Re-Examination Case Update | நீட் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Vaikasi Visakam 2025 | வைகாசி விசாக பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் கோலாகலம் | Pondicherry | Karaikal

Vaikasi Visakam 2025 | வைகாசி விசாக பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் கோலாகலம் | Pondicherry | Karaikal

யானை வழித்தடத்தை பாதுகாக்க கோரிய வழக்கு.. அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை, வனக்கோட்ட பகுதிகளில் யானை வழித் தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

TNPL: வந்த வேகத்தில் கிளம்பிய அஸ்வின்.. திண்டுக்கல் அணிக்கு 150 ரன் இலக்கு

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்.