K U M U D A M   N E W S

குடியரசு தலைவரை குடும்பத்துடன் சந்தித்த சச்சின்

தான் கையெழுத்திட்ட டிஷர்டை பரிசாக வழங்கினார்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை சந்துக்கும் முதலமைச்சர்

2 நாள் பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்

மனுக்களுக்கு தீ வைத்த அதிகாரிகள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மக்களின் மனுக்கள் தூக்கி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ

Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மதுரை, திருச்சி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்

மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Pushpalatha Rajan: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

Actress Pushpalatha Rajan Death : பழம்பெரும் நடிகையான புஷ்பலதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் செய்த செயல்.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.

RN Ravi : ஆளுநருக்கு எதிரான வழக்கு.. க்ரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்

RN Ravi Case Update : தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்குகளை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

பொன்முடி வழக்கில் ஏப்.7ல் இறுதி விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.

வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் நேர்ந்த விபரீதம்.., ரூ.10 லட்சம் வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்.

Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

யுபிஐ ஐடியில் இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க.. என்பிசிஐ அறிவிப்பு

சிறப்பு எழுத்துக்கள் கொண்ட யுபிஐ ஐடிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் மத்திய அமைப்பால் தானாக நிராகரிப்படும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த முதலமைச்சர் 

மகாத்மா காந்தியடிகளின் 78-வது நினைவு தினம்.

காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று மிரட்டல் - வழக்குப்பதிவு

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர் 

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு... காரணம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.

"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ

பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்