Coolie Movie Update : அடடே..! ரஜினியின் படத்தில் இவரா..!
Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.
Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.
Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால் கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Devanatha Yadav Bail Petition: நிதி நிறுவன மோசடியில் ஈடுப்பட்ட தேவநாதன் யாதவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Fraud using Udhayanidhi stalin Name: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளது.
Malayalam film industry: மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான பதிவு
செங்கல்பட்டு அருகே சிறுநீரகக் கோளாறுக்காக 30க்கும் மேற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதும், ஒரு சிலர் உயிரிழந்தாகவும் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது.
சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. மோசடி செய்த பணத்தில் தேவநாதன், பினாமிகள் பேரில் எந்தெந்த ஊர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார்?, மோசடி செய்த பணத்தில் தேவநாதன், குடும்பத்தாரின் பெயரில் வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளாரா? என்ற கோணங்களில் விசாரணை.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீசார், பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
Hema Committee Report: கேரளாவில் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து சமர்பிக்கப்பட்ட ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டையடுத்து, நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.
''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
MK Stalin Press Meet: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!