கற்கள் வீசி பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - பரபரப்பு காட்சி | Puducherry | Fight | Kumudam News
கற்கள் வீசி பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - பரபரப்பு காட்சி | Puducherry | Fight | Kumudam News
கற்கள் வீசி பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - பரபரப்பு காட்சி | Puducherry | Fight | Kumudam News
பாஜக நிர்வாகி அடித்து கொ*ல | Sivagangai | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் கலவரம் - 22 பேருக்கு சிறை தண்டனை | Ambur Case | Riot Case | Kumudam News
சற்று நேரத்தில் தீர்ப்பு - கத்தியுடன் வலம் வந்த நபர் | Ambur Case | Riot Case | Kumudam News
ஆம்பூர் கலவர வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு | Ambur Case | Riot Case | Kumudam News
கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
"விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது" | Kumudam News
ராப் பாடகர் வேடனுக்கு நிபந்தனை முன்ஜாமின் | Kerala | Rap Singer | Kumudam News
தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கு.. தீர்ப்பின் தேதி அறிவிப்பு | Ambur Investigation Death Case | Kumudam News
ஒரே இடத்தில் 2 டன் வெடிமருந்து - பரபரப்பு காட்சி | Kovai News | Kumudam News
கோவையில் இருந்து கேரளாவுக்கு 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் கடத்த முயன்ற லாரி தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் பிடிபட்டது.
காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்கள் | Ramanathapuram | Congress | Attack | Kumudam News
மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.30,000 மதிப்புள்ள கவரிங் நகைகள் திருட்டு | Porur | Chennai | Jewel Theft | Kumudam News
ரயில்வே தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் | Coimbatore | Kovai | Railway Track | Kumudam News
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.