K U M U D A M   N E W S

லாரி ஏற்றி கொல்லப்பட்ட அதிமுக புள்ளி?.. உறவினர்கள் குற்றச்சாட்டு | Thoothukudi Murder | ADMK | DMK

லாரி ஏற்றி கொல்லப்பட்ட அதிமுக புள்ளி?.. உறவினர்கள் குற்றச்சாட்டு | Thoothukudi Murder | ADMK | DMK

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. காரணம் இதுவா?| Protest | Kanchipuram Collector Office

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. காரணம் இதுவா?| Protest | Kanchipuram Collector Office

"பின்னாடி உக்கார்ந்து இருந்ததால் அந்த வீடியோவை பார்க்கவில்லை" - R.B உதயகுமார் சொன்ன புதுவித விளக்கம்

"பின்னாடி உக்கார்ந்து இருந்ததால் அந்த வீடியோவை பார்க்கவில்லை" - R.B உதயகுமார் சொன்ன புதுவித விளக்கம்

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திருவண்ணாமலை அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!

திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

"2026 தேர்தலில் நிச்சயம் தண்டனை உள்ளது" - EPS காட்டம் | Kumudam News

"2026 தேர்தலில் நிச்சயம் தண்டனை உள்ளது" - EPS காட்டம் | Kumudam News

ஆங்கிலம் குறித்த சர்ச்சை பேச்சு.. அமித்ஷாவின் கருத்துக்கு விளக்கமளித்த எடப்பாடி

'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

கீழடி விவகாரம் - மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு, எழிலன் தக்க பதிலடி | Kumudam News

கீழடி விவகாரம் - மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு, எழிலன் தக்க பதிலடி | Kumudam News

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.