K U M U D A M   N E W S

EPS vs Thangam Tennarasu | யார் ஆட்சியில் அதிக கடன்.. இ.பி.எஸ் தங்கம் தென்னரசு வாக்குவாதம் | ADMK

தமிழக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் தங்கம் தென்னரசு இடையே கடும் வாக்குவாதம்

TN Assembly Session 2025 | செல்வப்பெருந்தகை கேள்விக்கு பதில் தந்த அமைச்சர் எ.வ.வேலு | EV Velu Speech

செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்வி.... பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு

EPS vs Sengottaiyan | எடப்பாடியை நேருக்கு நேர் எதிர்கிறாரா செங்கோட்டையன்? | Edappadi Palanisamy ADMK

சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

#BREAKING | அதிமுகவில் தொடரும் சலசலப்பு.. OPS உடன் செங்கோட்டையன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்

ஒபிஎஸ் உடன் செங்கோட்டையன் சந்திப்பு? – அதிமுகவில் மீண்டும் புதிய அணி

தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNAgriBudget2025 | லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு

நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு

EPS vs Sengottaiyan | அதிமுகவில் இன்னொரு அணி?செங்கோட்டையன் இடையே அதிகரிக்கும் விரிசல்?-இபிஎஸ் பதில்

என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்

TNAgriBudget2025 | உரைக்கு நடுவே பாரதியின் கவிதையை கலந்துவிட்ட அமைச்சர்.. அன்பில் கொடுத்த ரியாக்‌சன்

மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

TN Agri Budget2025 | "உயர் விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு பரிசு" - பட்ஜெட்டில் கவனம் பெற்ற அறிக்கை

கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்

TNAgriBudget2025 | "பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?" - புறநானுறு பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்..!

வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்

இயற்கை வேளாண்மைக்கு கோடிகளை ஒதுக்கிய அரசு... வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

TN Agriculture Budget 2025 | "முதல்வர் மருந்தகம் போல தான் இதுவும்".. சட்டசபையில் கவனம் பெற்ற அறிக்கை

மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

TN Agri Budget 2025 | "சோதனைகளை சாதனையாக்கும் உழவர்கள்...... " குறிப்புடன் சொன்ன அமைச்சர்

435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது

அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

ADMK-BJP Alliance? டீல் பேசிய 2 பாஜக தலைகள்..? துணை முதல்வருக்கு நோ சொன்ன Edappadi Palanisamy

அதிமுக பாஜக இடையே கூட்டணி  குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.. விவசாயிகள் கோரிக்கை... மிகுந்த எதிர்பார்ப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

TN Agriculture Budget | இன்று தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் .. எதிர்பார்ப்புகள் என்னென்ன ?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள் 

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 

இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர்

மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி

உடற்பயிற்சி எப்போது செய்தால் பலனளிக்கும்.. எந்த வழி சிறந்தது..?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா?  உணவு உட்கொண்ட பின் உடற்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்புக்கு உதவுமா? என்பது குறித்த விளக்கம்.