பீகார் முதல்வர் கஞ்சா அடிமை.. எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி விளாசல்
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.
ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே சோப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாமக துண்டோடு நடனமாடிய விவகாரம்.
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
கங்கை மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு
நீட் தேர்வு அச்சம் காரணமாக திண்டிவனம் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி
"போதைப்பொருள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது"
பாகிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி
பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
Delhi Chief Minister 2025 : டெல்லி முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு ஒத்திவைப்பு
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.