K U M U D A M   N E W S

Isha

"பொறுப்பற்ற மன்னிப்பை ஏற்க முடியாது"- யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி!

உடல் எடை குறித்த கேள்விக்காக வருத்தம் தெரிவித்த யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.

“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat

“திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் அதிரடி பாதுகாப்பு | Bomb Threat

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

'மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'- நடிகை கவுரி கிஷனுக்கு குஷ்பு ஆதரவு!

நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு நடிகையும் பாஜக மாநிலத் துணை தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: உடனடி தூதரக நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

'மகுடம்' திரைப்படம்.. இயக்குநர் பொறுப்பை ஏற்றார் நடிகர் விஷால்!

இயக்குநர் ரவி அரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்த 'மகுடம்' படத்தை நடிகர் விஷால் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனத்திற்கு தொகையை செலுத்தாத விஷால் நீதிமன்றம் போட்ட உத்தரவு | Lyca | Vishal | Kumudam News

லைகா நிறுவனத்திற்கு தொகையை செலுத்தாத விஷால் நீதிமன்றம் போட்ட உத்தரவு | Lyca | Vishal | Kumudam News

உலக மனநல தினம்.. ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.