K U M U D A M   N E W S

Jallikattu

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாடு முட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி காயம்..பதைபதைக்கும் சிசிடிவி| Tirupattur | Vaniyambadi

மாடு முட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி காயம்..பதைபதைக்கும் சிசிடிவி| Tirupattur | Vaniyambadi

Coimbatore Jallikattu 2025 | கோவையில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள் | Chettipalayam Jallikattu

Coimbatore Jallikattu 2025 | கோவையில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள் | Chettipalayam Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Annavasal Jallikattu 2025: களத்தில் காளைகள், வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள் |Pudukkottai

களத்தில் காளைகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்

Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் காவலருக்கு நேர்ந்த சோகம்

Alanganallur Jallikattu : கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டு மேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாண்டியராஜுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

ஜல்லிக்கட்டு தாமதம்... உதயநிதி வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.

அலங்காநல்லூரில் களைகட்டும் கொண்டாட்டம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.

திமிறி எழும் மாடுகள்... தீரத்துடன் அடக்கும் காளையர்கள்

முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.

பாலமேடு ஜல்லிக்கட்டு –தொடங்கும் முன்னேயே தடியடி நடத்திய போலீசார் 

சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.

பாலமேட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் ஜல்லிக்கட்டு

வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.

காளைகள் மீது பவுடர்… ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்

பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.

சிதற விட்ட காளை - பறந்து ஓடிய வீரர்கள்

திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.

விறுவிறுப்பாக நடைபெறும் 8 -வது சுற்று - காளைகளை தீரத்துடன் அடக்கும் வீரர்கள் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.

மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் 

மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்கள் பட்டியல்

காலை 11 மணி வரை 415 காளைகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 399 காளைகளுக்கு அனுமதி, 16 நிராகரிப்பு.

களத்தின்படி இறுதிச் சுற்றுக்கு தகுதியான வீரர்கள் 4 பேர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டில் 13 காளைகள் நிராகரிப்பு! என்ன காரணம் தெரியுமா? 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.

முடிஞ்சா தொட்டுப்பார்... மாடுபிடி வீரர்களை சுத்தவிட்ட ஒற்றை காளை

ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.

இந்த ஒத்த மாட்ட தொடணும்னா அதுக்கு 10 பேர் வேணும் அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.

1,100 காளைகளுடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.

இதோ சற்று நேரத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.