K U M U D A M   N E W S

Jayalalithaa

செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு மரியாதை |Jayalalithaa memorial |Sengottaiyan |Kumudam News

செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு மரியாதை |Jayalalithaa memorial |Sengottaiyan |Kumudam News

Jayalalithaa memorial | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் | Kumudam News

Jayalalithaa memorial | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் | Kumudam News

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.

Jayalalithaa memorial | ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை | EPS Tribute | Kumudam News

Jayalalithaa memorial | ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை | EPS Tribute | Kumudam News

Amma memorial day | ஜெயலலிதா நினைவு நாள் செங்கோட்டையன் பதிவு | Sengottaiyan statement | Kumudam News

Amma memorial day | ஜெயலலிதா நினைவு நாள் செங்கோட்டையன் பதிவு | Sengottaiyan statement | Kumudam News

வருமான வரி பாக்கி - ஜெ.தீபா மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா குறித்த கருத்து - கடம்பூர் ராஜூ சர்ச்சையும்.. விளக்கமும்..

ஜெயலலிதா குறித்த கருத்து - கடம்பூர் ராஜூ சர்ச்சையும்.. விளக்கமும்..

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

நலத்திட்டங்களின் தாய் ஜெ! மக்களுக்கு செய்தது என்ன..?!

தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

நெருப்பாற்றில் நீந்தியவர்.. தமிழ்நாட்டின் IRON LADY அதிமுகவை ஜெயலலிதா தன்வசப்படுத்தியது எப்படி?

அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனால் தோல்வியிலிருந்து மீண்டு வர மனம் தளராத தன்னம்பிக்கையும், போராட்ட குணமும் அவசியம். அத்தகைய குணத்தை கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண நடிகையாக இருந்து அதிமுக என்ற மாபெரும் கட்சியை தன்வசப்படுத்தியதையும், மறையும் வரை முதல்வராகவே இருந்த ஆளுமையை பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு..

காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.. நன்றி கிடையாது - இபிஎஸ் மீது உதயநிதி தாக்கு

உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் ஓரம்கட்டிய ஓபிஎஸ் அணி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் ஓரம்கட்டிய ஓபிஎஸ் அணி

Valarmathi : கருணாநிதியையே வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.. அமைச்சருக்கான தகுதி இல்லாதவர் அன்பரசன்.. வளர்மதி விளாசல்

Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.