Thiruma-வை தொடர்ந்து Isaivani.. சர்ச்சை வீடியோ பதிவுகள்! இன்ஸ்டா பிரபலத்துக்கு அடி உதை?
Thiruma-வை தொடர்ந்து Isaivani.. சர்ச்சை வீடியோ பதிவுகள்! இன்ஸ்டா பிரபலத்துக்கு அடி உதை?
Thiruma-வை தொடர்ந்து Isaivani.. சர்ச்சை வீடியோ பதிவுகள்! இன்ஸ்டா பிரபலத்துக்கு அடி உதை?
Kanguva கொடுத்த ஏமாற்றம்.. Suriya, Jyothika மனமாற்றம்! மூகாம்பிகை கோயிலில் திடீர் யாகம்..
Udhayanidhi 48: சினிமா TO அரசியல்.. உதயநிதி ஸ்டாலின் பதித்த பயணங்கள்
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
தேவநாதன் சம்பந்தப்பட்ட "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமலாக்கத்துறை
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை | MK Stalin Speech
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக்கொள்ளளவை நெருங்குகிறது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
வரும் 15 ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு
நாகை முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதியில் இன்று மழை பெய்யும் - பிரதீப் ஜான்
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.
திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு
கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
”இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க” பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!