“சூர்யா 44 கேங்ஸ்டர் மூவி கிடையாது.. ரஜினி சார் அப்படி கேள்வி கேட்டார்..” கார்த்திக் சுப்புராஜ் ஓபன்
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 18-10-2024 | Mavatta Seithigal
01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 18-10-2024 | Kumudam News24x7
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பங்கமாக கலாய்த்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் 30 நாட்கள் கூட அரசியலில் தாக்குப்பிடிக்க மாட்டார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான கூட்டத்தில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு மூக்கை நுழைப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ் தலைவரின் மரணம் மூலம் நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி: நிலமோசடி தொடர்பாக போலீசார் சோதனை. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக புகார்
2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு போவதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போவேன் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 18-10-2024
கடத்தல் கேந்திரமாக தூத்துக்குடி மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் நிதி நிறுவனம் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் கடன் வாங்கிய தேமுதிக நிர்வாகி தற்கொலை.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது திடீரென டென்ஷனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 17-10-2024 | Kumudam News24x7
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துக் கொள்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார் KPY Bala
திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக திருச்சியை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டுல் அதிரடி சோதனை நடைபெற்றது.