K U M U D A M   N E W S

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

"அரசு தனது கடமையை செய்த பிறகு குறை கூறுவது கோழைத்தனம்" - நடிகர் S.V. சேகர் விமர்சனம் | Kumudam News

"அரசு தனது கடமையை செய்த பிறகு குறை கூறுவது கோழைத்தனம்" - நடிகர் S.V. சேகர் விமர்சனம் | Kumudam News

விஜய்யை தவறாக வழிநடத்துகின்றனர் - தாடி பாலாஜி | Thaadi Balaji | Vijay | Kumudam News

விஜய்யை தவறாக வழிநடத்துகின்றனர் - தாடி பாலாஜி | Thaadi Balaji | Vijay | Kumudam News

டெல்லி செல்லும் ஆதவ் அர்ஜுனா.. காரணம் இது தான்.. | Aadhav Arjuna | Kumudam News

டெல்லி செல்லும் ஆதவ் அர்ஜுனா.. காரணம் இது தான்.. | Aadhav Arjuna | Kumudam News

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

கரூர் நெரிசல் வழக்கு: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு!

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: இருப்பவர்களுக்கு நீதி செய்வதே அறமாகும்- கவிஞர் வைரமுத்து

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் துயரம்: 'முதல்வர் மீது பழி சுமத்துகிறார் விஜய்'- திருமாவளவன் கடும் தாக்கு!

"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

குற்ற உணர்வால் தவெக-வினர் ஓடி ஒளிந்து கொண்டனர் - ஆ.ராசா | Vijay | Karur Tragedy | Kumudam News

குற்ற உணர்வால் தவெக-வினர் ஓடி ஒளிந்து கொண்டனர் - ஆ.ராசா | Vijay | Karur Tragedy | Kumudam News

ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News

ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News

கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News

கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

Vijay Karur Rally | Campaign Tragedy | மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது... போலீஸ் அதிரடி நடவடிக்கை

Vijay Karur Rally | Campaign Tragedy | மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது... போலீஸ் அதிரடி நடவடிக்கை

விஜய் நடத்திய ஆலோசனை நிறைவு | Vijay | Karur Tragedy | Kumudam News

விஜய் நடத்திய ஆலோசனை நிறைவு | Vijay | Karur Tragedy | Kumudam News

தவெக மாவட்ட செயலாளர் கைது | Vijay | Karur Tragedy | Kumudam News

தவெக மாவட்ட செயலாளர் கைது | Vijay | Karur Tragedy | Kumudam News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்

"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy

"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy

கரூர் சம்பவம்.. துயரத்தில் முதலமைச்சர் | Vijay | Karur Tragedy | CM MK Stalin

கரூர் சம்பவம்.. துயரத்தில் முதலமைச்சர் | Vijay | Karur Tragedy | CM MK Stalin

விஜய் தாமதமே பலிக்குக் காரணம் - FIR | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy | Kumudam News

விஜய் தாமதமே பலிக்குக் காரணம் - FIR | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy | Kumudam News

"விஜய் என்னை சந்திக்கவில்லை" - ஆடிட்டர் குருமூர்த்தி | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy

"விஜய் என்னை சந்திக்கவில்லை" - ஆடிட்டர் குருமூர்த்தி | Vijay | Karur Tragedy | Auditor Gurumurthy