K U M U D A M   N E W S

Krishnagiri

பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி சிறுமி... சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்

தீவிரமடையும் போராட்டம்.. பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்.

கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை

பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

13 வயது சிறுமி  கர்ப்பமானதால் பரபரப்பு.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்

மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

ThenPennai River Water:தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு-குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Krishnagiri Fake NCC Camp Case : போலி என்சிசி முகாம் வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு

தாய், மகள் தகாத உறவு.. கொலையில் முடிந்த விபரீதம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கோவிந்தசமி என்பவர் விபத்தில் உயிரிழந்தாக சொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

Street Dogs Bite | அட்ராசிட்டி செய்த தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் 3 மாதங்களில் பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

மருத்துவர் எங்கே..? குரல் உசத்திய பெற்றோர் உடனே வந்த போலீஸ்.. பரபரப்பான கிருஷ்ணகிரி

மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் செல்போனை பயன்படுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC முகாம் – அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்திய மேலும் 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

Krishnagiri School Girl Attacked: உடற்கல்வி ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

மாணவியை சரமாரியாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்.

மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் - கதறும் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.

4 பள்ளிகளில் போலி என்சிசி முகாம்... அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து அதிகரிப்பு.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#BREAKING | "ஏரி உடைந்தது" அசுர வேகத்தில் வரும் காட்டாற்று வெள்ளம் | Kumudam News 24x7

கிருஷ்ணகிரி குரும்பேரி பகுதியில் ஏரி உடைந்ததால் ஊத்தங்கரை அருகே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

#BREAKING || அக்.15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு. அக்டோபர் 15-ம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

#BREAKING || கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சாலை முழுதும் துர்நாற்றம்...கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

#Breaking: டாடா செல்போன் உதிரியாக தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.