‘நான் சாயும் போதெல்லாம் மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்’.. நடிகர் ரஜினி நெகிழ்ச்சி!
“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் ‘சிக்கிடு வைப்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.