அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.
udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.
School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.
மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி. பரிசோதனையில் டெங்கு உறுதியான நிலையில் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்
போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் நுழைவாயிகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் ரூ.59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
Kappalur Toll Plaza Issue: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் முன்விரோதம்.. மேட்டுநீரேத்தான் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
New Vande Bharat Express Train in Tamil Nadu : நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.
#BREAKING | MLA வீட்டின் முன்பு தீக்குளித்த நபர் பலி
Minister P Moorthy Talk About Actor Vijay Party : நடிகர் விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள். அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.
DMK MLA Thalapathy : மதுரை மாவட்டம் மூலக்கரையில் தனது வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் என்பவர் திமுக உறுப்பினரே கிடையாது என பிரத்யேக தகவலை அளித்துள்ளார் திமுக எம்எல்ஏ கோ.தளபதி.
High Court on Madurai AIIMS Construction : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க உத்தரவிடக்கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Ganesan in Madurai DMK MLA House : மதுரை மாவட்டம் மூலக்கரையில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி வீட்டின் முன் திமுக நிர்வாகி கணேசன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி; காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவினில் கவுரவ பதவி வகிக்கும் கணேசன் 2020-ல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். எம்.எல்.ஏ தளபதி செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கமிட்டு தீக்குளித்துள்ளார்.
Madurai Protest: திருமங்கலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.