K U M U D A M   N E W S

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

நாட்டின் அடையாளத்தை மாற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அடையாளத்தை மாற்றுவதற்கு  உதவ வேண்டும் என  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாக சைதன்யா 2வது திருமணம் செய்ததால் பொறாமையா? சமந்தா ஓபன் டாக்!

சமந்தா PAN இந்தியா ஸ்டாராக கெத்து காட்டி வந்தாலும், நாக சைதன்யா பிரிவு, தந்தையின் மறைவு, மயோசிடிஸ் பாதிப்பு என பல சோதனைகளை சந்தித்துள்ளார். இந்நிலையில், நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து சமந்தா சொன்ன ஸ்டேட்மெண்ட் வைரலாகி வருகிறது.

பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு.. நாதக நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பெரியார் சிலையை அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பெரியார் சிலை அவமதிப்பு; வழக்குப்பதிவு

சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.

பெரியார் சிலையை அவமதித்த நாதக நிர்வாகி! போராட்டத்தில் குதித்த மதிமுகவினர்.. திடீர் பரபரப்பு

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை

ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

"இந்தியாவிலேயே AK74ல் சுட்டது தான் ஒருத்தன் தான்" -சீமான்

"பிரபாகரன் தனக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளித்தது உண்மை"