ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் டாக்குமென்ட்ரியாக உருவாகியுள்ள Beyond The Fairytale நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பேக்கரி ஊழியர்களை போதையில் இருந்த 5 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பார்லிமெண்ட்டில் போர் முழக்கம்.. நியூசி வரலாறு பேசும் மாவோரி பூர்வக்குடிகள்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கட்சி என்றால் ஒரு கோட்பாடு உள்ளது. நான் அப்படி தான் இருப்பேன் என்றால் வெளியேதான் போக வேண்டும் என நாதக நிர்வாகி குற்றச்சாட்டுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.