பல மாதங்களுக்குப்பிறகு முடிந்த தடைக்காலம்... கடலுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மீனவர்கள்
பல மாதங்களுக்குப்பிறகு முடிந்த தடைக்காலம்... கடலுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மீனவர்கள்
பல மாதங்களுக்குப்பிறகு முடிந்த தடைக்காலம்... கடலுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மீனவர்கள்
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
61 நாட்கள் மீன்பிடி தடை நிறைவு மீனவர்கள் குஷி | Kumudam News
நண்பர்களுக்கு கடன் கொடுத்துருக்கீங்களா? அது காந்தி கணக்குதான்...! சர்வேயில் வெளியான உண்மை!
கொலை வழக்கில் கைதான 6 பேரின் ஆயுள் தண்டனை ரத்து - நீதிமன்றம் உத்தரவு
27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.