விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்
பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேர்தல் முடிந்த ஆறே மாதத்தில் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல் பேச்சு அடிபடுவது தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். களம் எங்களது கூட்டணி எங்களது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்
Madurai Aadheenam Speech : ”இந்திய பொருளாதாரத்தை நரேந்திர மோடி தூக்கி நிறுத்திடுவாரு”
"திட்டமிட்டு ஐயம் எழுப்புவோர் திமுக, விசிகவிற்கு பகையானவர்கள்"- விசிக தலைவர் திருமாவளவன்
தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது" - சேகர் பாபு
கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நன்னூலாரின் சூத்திரம் அரசியலுக்கு பொருந்தாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.