கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. கட்டணம் ரொம்ப அதிகமா இருக்கு.. அன்புமணி ராமதாஸ்!
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் - 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Senthil Balaji in Karur : சிறையில் இருந்து ஜாமினில் வந்து, தற்போது அமைச்சராகியுள்ள செந்தில்பாலாஜி, திடீரென கரூருக்கு விசிட் அடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர் ராஜேந்திரன் என்கின்ற எதிர்பார்ப்பு சேலம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
முதலாம் உலகப்போரின் நாயகன்.. "The OG.." - தலை நிமிர்ந்து பார்த்த முதலமைச்சர்
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியைக் காண கூலாக வந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் ஆளும் தரப்பில் சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் துணை முதலமைச்சர் சமத்துவத்தை பேசுகிறார் இன்னொரு துணை முதலமைச்சர் சகாரத்தில் பேசுகிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம், ஆனால் 75 ஆண்டுகளாக நாம் மாறவில்லை, நமது போராட்டக் களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாம்சங் போராட்டத்தில் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் தலையிட்டு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Samsung Employees Protest : சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள், தொடர்ந்து 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.