K U M U D A M   N E W S

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.2 லட்சம் மாயம்: "கடன் பாக்கி" எனக் கூறி முதியவருக்குப் பணம் வழங்க மறுத்த வங்கி!

சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

'பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..' நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்!

சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால், தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மலைவாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | EPS | Kumudam News

மலைவாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | EPS | Kumudam News

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வேடனின் பாடல் - கேரள ஆளுநர் எதிர்ப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

Toll Gate: சுங்க கட்டணம் வசூலிக்க தடை விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு | Madurai HC

Toll Gate: சுங்க கட்டணம் வசூலிக்க தடை விவகாரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு | Madurai HC

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

வாய் புண்ணுக்கு சுன்னத் சிகிச்சை.. ஞாபக மறதியால் சர்சையில் சிக்கிய டாக்டர்

வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சையினை மருத்துவர் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.