"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Temple News | தென் திருப்பதி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேரோட்டம் | Kumudam News
சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை...ஏராளமானோர் சாமி தரிசனம் | Ayudha Poojai | Kumudam News
"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா.. மலையப்ப சுவாமியின் தேரோட்டம் | Tirupati Temple | KumudamNews
நடிகர் ஜெயராம் பவிழமல்லி தாரை மேளம் வாசித்து உற்சாகம் #actorjayaram #templefunction #shorts
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.