K U M U D A M   N E W S

MP

உள்நாட்டு பொருள்களை வாங்கவும் விற்கவும் மோடி வலியுறுத்தல் | PM Modi | GST | Kumudam News

உள்நாட்டு பொருள்களை வாங்கவும் விற்கவும் மோடி வலியுறுத்தல் | PM Modi | GST | Kumudam News

பள்ளம் தோண்டும்போது வீட்டின் சுவர் இடிந்து விபத்து | Tenkasi | Kumudam News

பள்ளம் தோண்டும்போது வீட்டின் சுவர் இடிந்து விபத்து | Tenkasi | Kumudam News

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News

திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News

தசரா திருவிழா - குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் குவியும் பக்தர்கள் | Tuticorin |Kumudam News

தசரா திருவிழா - குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் குவியும் பக்தர்கள் | Tuticorin |Kumudam News

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

மாபெரும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்! - அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்குப் பிரதமர் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.