K U M U D A M   N E W S
Promotional Banner

கல்வி நிதி மறுப்பு.. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் எம்பி சசிகாந்த் செந்தில்!

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார்.