வெல்டிங் தொழிலாளி கொ*ல; நண்பர்கள் நால்வர் கைது.
பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.
பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.
Switzerland Model Kristina Joksimovic Murder : சர்வதேச அளவில் பிரபலமான மாடல் அழகியை, அவரது கணவன் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Coimbatore : அண்ணனின் திருமண விழா அன்று, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு, திருமலை உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்
கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருக்கு உணவளித்து அழகு பார்க்காமல் உடனுக்குடன் மரண தணடனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருந்தனர்.
மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜா பதுங்கி இருப்பது எங்கே? என அவரது கூட்டாளியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
நடிகர் தர்ஷன் நண்பர்களுடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து, அவரை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தலைமறைவாக இருந்த ரவுடி சஜித்தை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீசார், பயங்கரமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது
Kannada Actor Darshan VIP Treatment in Jail : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Thirumalai Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Director Nelson in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரித்ததாக வெளியான தகவலுக்கு இயக்குநர் நெல்சன் மறுப்பு.
Director Nelson in Armstrong Murder Case : கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளர்.