K U M U D A M   N E W S

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையத்திற்கு சீல்

சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.

கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சிலை திறப்பில் பிரச்னை.. ஓபிஎஸ் அணியினர் கைது

காவல்துறையினர் பேச்சை மீறி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒபிஎஸ் தரப்பினரை போலீசார் கைது செய்தனர்

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.

பெண்களின் சபரிமலை: கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா 

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

3வது நாளாக தொடரும் போராட்டம்.. போலீசார் குவிப்பு

ஆளுநர் வருகையால், போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாட் ஜிபிடி சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!

சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜிபிடி-யின் சாதனையை முந்தியுள்ளது.

12th board exam: நாளை தொடக்கம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வு அச்சம்... மாணவி எடுத்த தவறான முடிவு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டைடில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை.

சாலையை போர்த்திய வெண்பனி... ஜாலியில் சுற்றுலா பயணிகள்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.

கனல் கண்ணன் கேட்ட முன்ஜாமின்... நீதிமன்றம் போட்ட ஆணை

மதுரை போலீசார் பதிவு செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கனல் கண்ணன் முன்ஜாமின் மனு.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியால் பரபரப்பு!

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி குற்றவாளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

"என்னப்பா போவோமா" தங்கம் விலை அதிரடி குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. முக்கிய நபரை கைது செய்த என்ஐஏ

தமிழ்நாடு, கர்நாடகா வழியாக கனடாவுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் விவகாரம்– ”குழந்தை மேல தான் தப்பு”– ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்றரை வயது குழந்தை, சிறுவன் முகத்தில் எச்சில் துப்பியதாகவும், அதனால்தான் பாலியல் வன்கொடுமை நடந்ததாக மாவட்ட ஆட்சியர் பேச்சால் சர்ச்சை.

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.