K U M U D A M   N E W S

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.

"வாய்ப்புகளை இழக்கும் தமிழக இளைஞர்கள்"

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் நில அதிர்வா..? வீதியில் குவிந்த பணியாளர்கள்.. பரபரப்பான சாலை

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை.. 6 பேர் அதிரடி கைது

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திடீரென திரண்ட திமுகவினர் – ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதியுற்றனர்.

வெகுநேரமாக வீடு திரும்பாத மாணவன் –தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

பள்ளிக்குச் சென்ற மாணவன் சிறிது நேரத்தில் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது

வீரவணக்கம் திரைப்படத்தில்  கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள 'வீரவணக்கம்’ திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, கம்யூனிச தோழராக நடித்துள்ளார்.

சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .

தவெக GETOUT இயக்கம்.. கையெழுத்திட மறுப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட தவெக GETOUT கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"ஆளுநருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - அமைச்சர் ரகுபதி

"ஆளுநரிடம் 6 கோப்புகள் நிலுவையில் உள்ளது"

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு – கோவையில் பரபரப்பு

தமிழகத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு.

பிரசாந்த் கிஷோர் சென்னை வருகை

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வருகை.

கொடநாடு எஸ்டேட் மேலாளருக்கு சம்மன்

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன்

அமித்ஷா பதாகைகள் நீக்கம் - பாஜகவினர் போராட்டம்

கோவை, பீளமேட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக புகார்.

அமித்ஷா வருகைக்காக கோவையில் பலத்த பாதுகாப்பு 

அவிநாசி, பீளமேடு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் -மாணவர்கள் அவதி

10 அம்ச கோரிக்கைகளுடன் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றனர்.

தந்தை, தாய், 3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.

மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!

திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை  முன்னிட்டு  7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகும் வேலை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

புதுக்கோட்டை, தஞ்சையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.

அதிகாரிகள் இல்லாத நிலை - பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுத்துறை அலுவலகங்கள் இல்லை.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு நமது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர்