K U M U D A M   N E W S
Promotional Banner

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

GPay, PhonePe பயனர்களுக்காக NPCI வெளியிட்ட புதிய மாற்றங்கள்.. இன்று முதல் அமல்!

Gpay, Phonepay போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் அண்டை நாட்டினர்.. பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.

மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK

மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு..? - உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு | TN Govt | SC | DMK

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko

"தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை" - CM MKStalin Attack NEP2020

"தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை" - CM MKStalin Attack NEP2020

வேலியே பயிரை மேய்ந்த விபரீதம்! 60 சவரன் நகை கொள்ளை.. நேபாள தம்பதி கைவரிசை..! | Chennai Gold Theft

வேலியே பயிரை மேய்ந்த விபரீதம்! 60 சவரன் நகை கொள்ளை.. நேபாள தம்பதி கைவரிசை..! | Chennai Gold Theft

UPI மூலம் பணம் Transaction பண்றீங்களா..? மோசடியிலிருந்து தப்பிக்க இந்த வீடியோவை பாருங்கள்

UPI மூலம் பணம் Transaction பண்றீங்களா..? மோசடியிலிருந்து தப்பிக்க இந்த வீடியோவை பாருங்கள்

முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS

முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து வதந்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Nepoleon Son Dhanush Problem | நடிகர் நெப்போலியனின் மகன், மருமகள் விவகாரம் தொடர்ந்து புகார் மனு

Nepoleon Son Dhanush Problem | நடிகர் நெப்போலியனின் மகன், மருமகள் விவகாரம் தொடர்ந்து புகார் மனு

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்; வங்கதேசம், பூடான், சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகள் எது தெரியுமா? ஆச்சர்யமூட்டும் விவரம் உள்ளே!

 மிகவும் தனித்துவமான கொடிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் தான் இந்த செய்தி..

Nepal Landslides : நேபாளம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு... பள்ளிகள் மூட உத்தரவு!

Nepal Landslides : கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி – நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நேபாளத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.

Nepal Bus Accident : நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு... பிரதமர் மோடி இரங்கல்!

Nepal Bus Accident : மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.