பூச்சந்தையில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி | flower price hike | Kumudam News
பூச்சந்தையில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி | flower price hike | Kumudam News
பூச்சந்தையில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி | flower price hike | Kumudam News
டிட்வா புயல் காற்றின் வேகம் அதிகரிப்பு – கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை | Ditwah cyclone
தென்காசியில் மல்லிகைப் பூ விலை உச்சம் | flower price hike | Kumudam News
முகூர்த்த நாளை முன்னிட்டு பூவின் விலை அதிகரிப்பு | flower price hike
டிட்வா புயல் சென்னையைத் தாண்டி செல்லும் – வானிலை ஆய்வு மையம் தகவல்.! | Didva cyclone | Kumudam News
முகூர்த்த நாளை முன்னிட்டு பூவின் தேவை அதிகரிப்பு – சந்தையில் விலை ஏற்றம் | flower price hike
மல்லிகைப் பூ வரத்து குறைவால் விலை அதிகரிப்பு..! Tenkasi jasmine price | Kumudam News
தென்காசியில் மல்லிகைப்பூ விலை உச்சம் – விவசாயிகள் மகிழ்ச்சி! | Tenkasi jasmine price| Kumudam News
Cyclone Alert | சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் புயல் சின்னம் | Kumudam News
கடற்கரையில் வெண்ணிற நுரை பரவியதால் பரபரப்பு | Beach Foam | Kumudam News
ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம் | Flight Ticket Price Hike | Kumudam News
பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்..! | Kumudam News
நேபாளத்தில் நீடித்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.