K U M U D A M   N E W S

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுங்க வைக்கும் காட்சிகள்.. அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானது!

தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!

பொற்கொடி போர்க்கொடி! ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி? ஆனந்தனை எதிர்த்து அரசியல் களம்!

தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..

தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை காண டெல்லியிலிருந்து வந்த மத்திய அமைச்சர்..

"இனியாவது கீழடி அங்கீகரிக்கப்படுமா?" - அமைச்சர் கேள்வி | Keezhadi | TNGovt | TNBJP

"இனியாவது கீழடி அங்கீகரிக்கப்படுமா?" - அமைச்சர் கேள்வி | Keezhadi | TNGovt | TNBJP

ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பூரி ஜெகநாதர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

பூரி ஜெகநாதர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்

"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்